தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் முகாமிட்டிருந்த யானைகள் இடம் பெயர்ந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உலா வந்தது. சாலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.

 

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்