தேனி-பூதிபுரம் சாலையில் 2 மதுக்கடைகளை மூட ஆணை..!!

தேனி: தேனி-பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடை பிரச்சனையில் இதுவரை 17 வழக்குகள்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்