தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!!

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு போனது. ஐடி ஊழியர் கார்த்திக் என்பவர் வீட்டின் பீரோவில் இருந்து நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலிஸ் வலைவீசி வருகின்றனர்.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு