நேற்று அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் தடைபட்ட போது எழுந்து பார்த்தபோது இளையராஜாவின் மனைவி மேரி ஜோஸ்பின் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட 3 பேரின் செல்போன்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.