தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவேற்காட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் விஜயகாந்த் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 3 பேர், இளைஞரை தாய் கண்முன்னே வெட்டிக் கொன்றனர். மகனை வெட்டுவதை கண்டு தடுக்க முயன்ற தாய் சத்யாவை மர்மநபர்கள் கையில் வெட்டியுள்ளனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக் கொன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது