துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்தது போலீஸ்

சிவகங்கை: தேவகோட்டை அருகே தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற குற்றவாளியை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது. துப்பாக்கியால் போலீஸ் சுட்டு காலில் காயமடைந்த குற்றவாளி தினேஷ்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு