நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிய நபர்!

திருச்சி: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார். ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்