தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

டெல்லி: கரீபியன் தீவான பர்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் வந்தடைந்தனர். புயல் காரணமாக பர்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்படுவது தாமதமானது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி