ஆளுநர் பேசிய சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது: சபாநாயகர் அப்பாவு

சென்னை: ஆளுநர் பேசிய சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தவை தவிர ஆளுநரின் சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநரை வரவேற்று அழைத்து வரும்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்று அப்பாவு தெரிவித்தார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்