மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம்

திருவள்ளூர்: பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரேம் (30) கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். படகின் என்ஜின் கைப்பிடி உடைந்ததில் பிரேம் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்