திருவள்ளூர்: பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரேம் (30) கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். படகின் என்ஜின் கைப்பிடி உடைந்ததில் பிரேம் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.
திருவள்ளூர்: பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரேம் (30) கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். படகின் என்ஜின் கைப்பிடி உடைந்ததில் பிரேம் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.