ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

சென்னை: பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனர் பூவலிங்கம் (54) மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து குறளகம் அருகே சென்றபோது பூவலிங்கம் மயங்கி விழுந்துள்ளார். ஓட்டுநர் ஜஸ்டின் சேவியர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி