தட்டாம்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய 4பேருக்கு போலீசார் வலை

புதுக்கோட்டை: தட்டாம்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய 4பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். இரவு நேர ரோந்துப் பணியின்போது காவல் ஆய்வாளர் வேலுச்சாமியை தள்ளிவிட்டு தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்