மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி: சு.வெங்கடேசன்!

மதுரை: துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி; விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் வலிவுறுத்திருந்தார்.

 

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்