தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்துக்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்தார். பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி தஞ்சை மாவட்டத்துக்கு ஜன.30-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்