தஞ்சாவூர் அருகே பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சி 35 வது வார்டில் பாதாள சாக்கடை சரி செய்து கொண்டிருக்கும்போது மண் சரிந்து விழுந்து இரண்டு தொழிலாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்தார்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது