தஞ்சையில் ரூ.120 கோடியில் புதிய சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.120 கோடியில் அமைக்கப்படும் சிப்காட் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு