சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தனது தலைமையில் வரும் 29-ம் தேதி தஞ்சை திலகர் திடலில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேகதாது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.