காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தனது தலைமையில் வரும் 29-ம் தேதி தஞ்சை திலகர் திடலில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேகதாது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு