தஞ்சை அருகே நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வேலுப்பட்டி அருகே ஏரி நீர்வழித் தடத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்ததாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Related posts

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்