தங்கச்சிமடத்தில் நவம்பர் 6,7ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்: மீனவர்கள் முடிவு

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் நவம்பர் 6,7ல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இலங்கை சிறையிலுள்ள 64 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு