மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்

தானே: மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட மேலும் 6 பேரை மீட்கும் பணிகள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்