Latest செய்திகள் தமிழகம் தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை PorselviApril 26, 2024, 10:03 am0306 views ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்கொத்திபுரம் கிராமத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கடந்த ஒரு மாதமாக ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.