தக்கலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ரயில் மோதி உயிரிழப்பு

கன்னியாகுமரி: தக்கலை அருகே ஆலங்கோடு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ஐஸ்வர்யா (18), ரயில் மோதி உயிரிழந்தார். செவிலியர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை