Latest செய்திகள் தமிழகம் தக்கலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ரயில் மோதி உயிரிழப்பு SureshSeptember 7, 2023, 8:52 am0176 views கன்னியாகுமரி: தக்கலை அருகே ஆலங்கோடு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ஐஸ்வர்யா (18), ரயில் மோதி உயிரிழந்தார். செவிலியர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.