தைப்பூசத் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய சிறார் உள்பட 6 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய சிறார் உள்பட 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்தவர்கள் அங்குள்ள பெண்களை கிண்டல் செய்ததை காவலர் ரமேஷ் தட்டிக் கேட்டதால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய ராமலிங்கம் (18), ரவி(23), ஞானசேகர்(17), பரஞ்சோதி(23), கௌரி சங்கர்(21). சூரியகுமார்(22) ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு