தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கடலூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. சிறப்பு ரயில் (06145) ஜன.25- 27 வரை விழுப்புரத்தில் காலை 9.10-க்கு புறப்பட்டு கடலூர் போய்ச்சேரும். மறுமார்க்கத்தில் (06132) கடலூரில் இருந்து பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10க்கு விழுப்புரம் சேரும்.சிறப்பு ரயில் விருத்தாச்சலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி நிலையங்களில் நின்று செல்லும்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு