கடலூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. சிறப்பு ரயில் (06145) ஜன.25- 27 வரை விழுப்புரத்தில் காலை 9.10-க்கு புறப்பட்டு கடலூர் போய்ச்சேரும். மறுமார்க்கத்தில் (06132) கடலூரில் இருந்து பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10க்கு விழுப்புரம் சேரும்.சிறப்பு ரயில் விருத்தாச்சலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி நிலையங்களில் நின்று செல்லும்.