தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழப்பு!

பாங்காக் : தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். கள ஆய்வுக்காக சென்ற இடத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Related posts

அதானி துறைமுகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ராகுல் காந்தி கேள்வி

வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சியில் 1,311 விளம்பரப் பலகைகள் அகற்றம்

தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!