தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர். 67 பச்சோந்திகள் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 365 பச்சோந்திகள் தாய்லாந்திற்கு திரும்ப அனுப்பப்பட்டன.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை