ஜவுளித் துறையில் யங் புரொபஷனல் பணி

ஒன்றிய அரசின் ஜவுளித் துறையில் காலியாக உள்ள ‘யங் புரொபஷனல்’ பணிக்கு பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Young Professional.
மொத்த இடங்கள்: 40.
சம்பளம்: ரூ.26 ஆயிரம்.
வயது: 21 முதல் 35க்குள். இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: இயற்பியல்/ வேதியியலில் பிஎஸ்சி பட்டம் அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பி.டெக்., பட்டம்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.textilecommittee.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2024.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா