வழக்கறிஞர் இ.செல்வராஜ், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.கலியமூர்த்தி, வன்னியர் மேம்பாட்டு இயக்க தலைவர் லோகசம்பத், நாகப் படையாட்சி இளைஞர் மன்ற நிர்வாகி ஜெ.ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் அளித்த பேட்டியில், ‘‘நாகப்ப படையாட்சியாரின் வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும்’’ என்றார்.