தாம்பரம் துணை மேயர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. குரோம்பேட்டை லட்சுமிபுரம் வீட்டில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. 5 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்