புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல்: பிரியங்கா காந்தி!

டெல்லி: புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலிவுறுத்தியுள்ளார்.

 

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.