இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை கடத்திய தீவிரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒரு வீரர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார்; தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

Related posts

பிரான்சில் இருந்து வெளியேற பின்லேடன் மகனுக்கு ஆணை

ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் கைது