பயங்கரவாதி காஜா மொய்தீன் பெங்களூரு சிறைக்கு மாற்றம்..!!

சென்னை: களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி காஜா மொய்தீன் பெங்களூரு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஜா மொய்தீன் (54) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு சிறைக்கு காஜா மொய்தீன் அழைத்துச் செல்லப்பட்டார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு