தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை