இதில் உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் நிர்வாகம், பொதுத்துறை, மத்திய நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகராட்சி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், சென்னை துறைமுக ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், கடலோர பாதுகாப்பு குழு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர போக்குவரத்து கழகம், ரயில்வே, சென்னை பெருநகர காவல், பொதுப்பணித்துறை மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உள்பட 28 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.