தென்காசியில் நிறுத்தப்பட்ட தபால் மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

தென்காசி: ஐகோர்ட்டின் உத்தரவுப்படி தென்காசியில் நிறுத்தப்பட்ட தபால் மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. 2,589 தபால் வாக்குகள் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்படுகிறது. அதிமுகவினரின் வேண்டுகோளின்படி 13, 13 பி படிவங்களும் பரிசீலிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related posts

மேல்மருவத்தூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து