தென்காசி, செங்கோட்டை இடையே ரயில்வே சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக 4 ரயில்கள் பகுதியாக ரத்து

தென்காசி: ரயில்வே அறிவிப்பு – தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 13) அன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து நெல்லை மற்றும் மதுரை செல்லும் ரயில்கள், தென்காசியில் இருந்து இயக்கப்படும் எனவும் நெல்லை மற்றும் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில்கள் தென்காசி வரை மட்டுமே செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு