தென்காசி அருகே இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சங்குட்டம் கிராமத்தில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறிய வழக்கில், உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்