தென்காசி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

தென்காசி: தென்காசியில் இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( ஜன.16) நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.07ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

 

Related posts

‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை!

மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை