தென்காசி: ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக இருவர் வெட்டிக் கொலை

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்ரூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலவி வந்த இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்(29), மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் (55) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவர் தப்பி ஓடினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

இலங்கை கடற்படை அட்டூழியம்: கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்