தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது..!!

தென்காசி: தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை போலீஸ் கைது செய்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. திருச்சி சிறப்பு படை போலீசார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.

 

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்