Latest குற்றம் செய்திகள் தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது NithyaFebruary 10, 2024, 10:24 am0235 views தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி தாளாளரை போக்சோவில் கைது செய்து கல்லூரிக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.