தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி தாளாளரை போக்சோவில் கைது செய்து கல்லூரிக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Related posts

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்