தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்ததால் பரபரப்பு

தென்காசி: தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்துள்ளது. அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் ஆட்சேபனையை தொடர்ந்து மீண்டும் சீல் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்