தென்காசியில் கனிமவள லாரியை மடக்கி லஞ்சம்: 4 போலீசார் இடமாற்றம்

தென்காசி: தென்காசியில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை நிறுத்தி லஞ்சம் பெற்றதாக 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கேரளாவுக்கு கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை மறித்து லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே கனரக வாகனத்தை நிறுத்தி போலீஸ் லஞ்சம் பெறும் வீடியோ வைரலானது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு