தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நெட்டூரில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேரை கொன்ற வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது