தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி: குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Related posts

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மதுவிலக்கு சட்டம் இயற்ற வி.சி.க. தீர்மானம்