தென்காசி அருகே யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை எச்சரிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே கரிசல் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். யானையை வனத்திற்குள் அனுப்பி வைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். யானையை வனத்திற்குள் அனுப்பும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!