Latest செய்திகள் தமிழகம் தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! LavanyaAugust 19, 2024, 5:52 pm072 views தென்காசி: புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார். குடிநீரை பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போடும் பொது மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் பலியானார்.