தென்காசியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

தென்காசி: புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் (55) உயிரிழந்தார். குடிநீரை பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போடும் பொது மின்சாரம் தாக்கி பாப்பம்மாள் பலியானார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!