தென்காசியில் அண்ணாமலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அண்ணாமலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டித்து மறியல் செய்தவர்கள் கைதாகினர். அண்ணாமலை உருவப்படத்தை கிழித்து எறிந்து காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு