மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்!

மதுரை: தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று மதுரை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். செப்.30-க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு